பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு எதிராக 10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தும் போராட்டத்தை அகில இந்திய அளவில் முன்னெடுக்கின்றன தொழிற்சங்கங்கள். பொதுமக்களின் ஆதரவையும் பெற்றுவரும் இந்த போராட்டத்தின் நோக்கத்தை விளக்குவதுடன், கொள்கை மாற்றத்தின் அவசியத்தை விளக்கி பேசுகிறார் எஸ்.கண்ணன் CITU.