வங்கிகள் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்... அதன் ஒரு பகுதியாக கெட்ட வங்கியை உருவாக்க போவதாக சொல்லி இருக்கிறார்...அந்த கெட்ட வங்கி எவ்வாறு பெரும் பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் உதவப் போகிறது என்பதையும், இதுவரை மத்திய அரசு எவ்வாறு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது, என்பது பற்றியும் திரு.சி.பி கிருஷ்ணன் அவர்கள் இந்த காணொளியில் விரிவாகவும் விளக்கமாகவும் பேசியுள்ளார்.....