பெட்ரோல் டீசல் விலையை சந்தை தான் தீர்மானிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கூறியது உண்மையா? நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை டாட்டா வாங்கி இருப்பதற்கு பின் இருப்பது தேசபக்தியா? பொதுத்துறை தனியார் மயமாவதால் சாமான்ய மக்களுக்கு என்ன பாதிப்பு? போன்ற கேள்விகளுக்கு திரு.அ.சௌந்தரராஜன் (C.I.T.U மாநிலத் தலைவர்) யதார்த்தமாகவும், எளிய முறையிலும் பதில் கூறி விளக்கியிருக்கிறார் இந்த காணொளியில்....