இந்நாட்டு பழங்குடி மக்களை அவர்களிடத்தில் இருந்து வெளியேற்றி பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு வளங்களை கொள்ளையடிக்க ஏதுவாக சட்டம் போடும் அரசுக்கு எதிராக போராடிய ஸ்டேன் ஸ்வாமி சட்டத்தின் மூலம் அரசு நிறுவனங்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். #UAPA சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் - க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BhimaKoregaonCase #StanSwamy #institutionalMurder #Justice4StanSwamy More: https://youtu.be/QyktpiwivTo