மோடி நீங்கள் ஆட்சி செய்தது போதும், ஆட்சியை விட்டு வெளியேறுவது தான் மக்கள் மனதில் இருக்கிற கருத்து, CPIM Tamilnadu
இன்றோடி மோடி பிரதமராக பதவியேற்று ஏழு ஆண்டு காலம் ஆகிறது. இதுவரை இவர்கள் ஆட்சிகாலத்தில் செய்த எல்லா நடவடிக்கைகளும் வேண்டாத சட்டங்கள், வேண்டாத திட்டங்கள் , பெரும்பகுதியான மக்களை பாதிக்கக்கூடிய சட்ட திருத்தங்களை இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றிருக்கிறார்கள், அதேபோல் மக்கள் மனதில் இருக்கிற ஒரே கருத்து மக்கள் மாண்டது போதும், மோடி ஆட்சி செய்தது போதும், நீங்கள் ஆட்சியை விட்டு வெளியேறுவது மட்டும் தான் எல்லாருடைய ஒத்த கருத்து என்ற முடிவோடு இருக்கிறார்கள் - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #FarmersProtest #Blackday #BlackdayagainstGovt #BJPFails #BJPDestroyingIndia #BJPBetrayedFarmers
Follow us on:
Website: https://tncpim.org/
Facebook: https://www.facebook.com/TNCPIM/
Twitter: https://twitter.com/tncpim
Instagram: https://www.instagram.com/tncpim
Telegram: https://t.me/tncpim
dailyhunt: https://profile.dailyhunt.in/tncpim