"இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை, #CAA, 370, SC/ST வன்கொடுமைச் சட்டத்தைப் பாதுகாத்தல், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு போன்ற பல பிரச்சனைகளில் எல்லாம் தலையிடாத உச்சநீதிமன்றத்துக்கு விவசாயிகள் போராட்டத்தில் மட்டும் ஏன் இந்த அக்கறை? யாருக்கு ஆதராவாக செயல்படுகிறது உச்சநீதிமன்றம்?" - தோழர் கே.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM - More - https://youtu.be/oYXTMjgVENg