“பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதல்ல உங்கள் நோக்கம். விவசாயத்தையும், தொழிற்துறையையும் பன்னாட்டு, இந்நாட்டு பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கும் உங்கள் செயல்திட்டத்தை நிறைவேற்றுதான் உங்கள் நோக்கம். ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி இறந்து கிடந்தபோது, அவரது குழந்தை தனது அம்மாவைத் தேடியதே, அந்தக் காட்சி உங்களை உலுக்கவில்லையா?” - பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர் #Budget2021 #FinanceMinister #Modigovt #ModibetrayedIndia More: https://youtu.be/lTfD27n-zDU