ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு உரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் தீவிரவாதமும் ஊழலும் குறைக்கப்படும் என்றும், வளர்ச்சி விரைவுபடுத்தப்படும் என்றும் கூறிய ஒன்றிய அரசின் வாக்குறுதிகள் வெறும் வெத்து வேட்டாக ஆகிவிட்டன - தோழர் முகமது யூசுப் தாரிகாமி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #JammuAndKashmir #JammuKashmir #ModiDestroyedDemocracy