What would happen if temples are freed from governement? Sadhguru talks about the aftermath of freeing temples - Who should administer it and if the complications can be managed in an interview to News7.
தமிழக கோவில்களை அரசாங்கத்திடம் இருந்து விடுவித்து பக்தர்கள் கையில் கொடுத்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சத்குருவின் அவர்களின் பதிலை நியூஸ்7 தொலைக்காட்சிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் காணலாம். அதன் ஒரு பகுதியை இந்த காணொளியில் பார்க்கலாம்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices