Sadhguru talks about luck and talks about the famous saying about the face bringing luck.
நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம், கழுதை முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் தினமும் யார் முகத்தில் முழிப்பது? சத்குரு கதையுடன் விளக்குகிறார்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices