Sadhguru talks about what Tamil Nadu means to him and how Tamil people stole his heart.
சத்குரு, தன் மனம்கவர்ந்த தமிழ் மக்கள் குறித்தும், தமிழ் மண்ணும் மொழியும் மக்களும் அவர் உள்ளத்தை கொள்ளை கொண்டது ஏன் என்றும் மனம் திறக்கிறார்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices