பதின்வயதில், வீட்டுச்சூழல் காரணமாக சொந்தஊரைவிட்டு எங்கோ வேறூரில் ,வைராக்ய பிடியால் வறுமையின் கோரப்பிடியை புறந்தள்ளி கால்வயிற்று கஞ்சியோடு, கல்வி பயில நேர்ந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும்... அந்தக்காலங்களில், ஒரு பைசாக்கூட வாங்காம சோறுபோடும் கெத்தேல் சாகிப் நமக்கு வாய்த்தாரா...அன்னமிட்ட அந்த கரடிக்கரத்தானே என் தாய் என உருகுகிறார் ...ஒருவர்..... சோற்றுக்கணக்கு,..ஜெயமோகனின் அறம் தொகுப்பிலிருந்து...🙏🙏🙏