Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்... more
FAQs about கூடாரவாசி:How many episodes does கூடாரவாசி have?The podcast currently has 259 episodes available.
January 30, 2022விடுதலை தருகின்ற தேவன்விடுதலையோடு வாழ்கின்றேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பாவம் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் இது போல நாம் அனேக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதும் உண்மை. ஆகையால் இதேபோல அனேக கெட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் பாவம் சாபம் இது போன்ற காரியங்களில் அடிமையாக இருக்கும் நம்மை விடுவிக்கும் தலைப்பே இந்த விடுதலை தருகின்ற இயேசு...!...more14minPlay
January 30, 2022DM-30.பாடுகளின் பாத்திரம்.!The role of painஅன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற இன்பமும் துன்பமும் கசப்பும் நல்லதும் கெட்டதும் எல்லாம் நம்முடைய வாழ்க்கையோடு சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும் இன்பமும் ஏற்றமும் தாழ்வும் அவன் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகும்.. நமக்கு துன்பம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள கடவுளிடம் பலத்தை கேட்க வேண்டுமே தவிர எனக்கு துன்பமே இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று கேட்பவர் முட்டாள்... காரணம் வழிகள் தான் ஒருவரை வலிமையாக்கும் வழிகள் தான் ஒருவரை மேன்மைப்படுத்தும் வழிகள் தான் ஒருவரை சிந்திக்க வைக்கும் வழிகள் தான் ஒருவரை வாழவும் வைக்கும் ஆகவே கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்... கஷ்டத்தை நினைத்து கலங்கி கரைந்து போகாமல் கர்த்தர் கொடுக்கும் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.... கடவுளையே நம்பியிருக்கும் பொங்கலுக்கு கட்டாயம் உங்கள் கவலையில் கர்த்தர் உதவி செய்வார்..!...more10minPlay
January 28, 2022DM-28.மிஞ்சாதே..Do not overdo itஎல்லையில்லாத இந்த உலகில் நாம் எல்லையோடு வாழவேண்டும் சிலர் மிஞ்சி சில காரியங்களை செய்து அதனால் வருகின்ற கஷ்டங்களையும் கவலைகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டு தெரிகின்றனர். ஆகையால் நாம் மிஞ்சி வாழாமல் நாம் அடக்கம் உள்ளவர்களாய் அளவோடு கூட நாம் வாழ்ந்து முடிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் நமது சிந்தனை ஆசையோ கோபமோ மிஞ்சிப்போனால் அதனால் நமக்கு லாபம் அல்ல நஷ்டமே வரும் ஆகையால் நாம் எந்த ஒரு காரியத்திலும் மிதமிஞ்சி செய்யாமல் ஆவியில் அடங்கி இருப்போம்.....more7minPlay
January 27, 2022DM-27. இடம் பிடி..Hold the placeஇந்த பூமியில் வாழ்கின்ற நாம் அனேக இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ஏக்கர் கணக்கில் நிலங்களை பிடித்துக் கொண்டிருக்கிறோம் மனிதர்களுடைய மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்... என்றாலும் எல்லாம் மாயை இருக்கிறது ஆம் வானத்துக்குக் கீழே பூமிக்கு மேலே அனைத்தும் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறார்.. எல்லாம் மாயை என்றாலும் நாம் பிடிக்க வேண்டிய ஒரு இடம் உண்டு அட ஆமாங்க கடவுள் கொடுத்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொண்ட நாம் அதை வைத்துத்தான் பரலோகத்தில் இடம் பிடிக்க வேண்டும். பரலோகத்தில் இடம்பிடிக்க நாம் முதலில் இரட்சிப்பை அடைய வேண்டும் அடைந்தவர்கள் கட்டாயம் பரலோகத்தில் இடம் பிடிப்பார்கள் உங்கள் இடம் எங்கே??? என்று சிந்தித்துப் பாருங்கள்????...more8minPlay
January 26, 2022DM-26.தேசபற்றூம்,தேவபக்தியும்.Patriotism and piety.இங்கு தேசத்தை நேசிப்பவர்கள் எவருமில்லை தேசத்தை நாம் எவ்வாறு நேசிக்கிறோமோ அதுபோல தேவனையும் நாம் நேசிக்க வேண்டும். காரணம் நமக்கு ஜீவனைக் கொடுத்து நம்மை பராமரித்துக் கொண்டு வருகின்ற நம்முடைய தேவன் நல்லவராய் இருந்து பல நன்மைகளை நமக்கு செய்து வருகிற படியால் அவரை நாம் கணப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் நாம் நம் தேவனை நேசிக்க வேண்டும் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரை நாம் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இது போன்ற நன்மையான காரியங்களை கற்றுக்கொள்வோம் கர்த்தரை கனம் பண்ணுவோம்....more6minPlay
January 25, 2022DM-25. மனந்திரும்பிய மனிதன்.Repentant man.!ஒரு மனிதனுடைய மனதை மாற்றக்கூடிய சக்தி கடவுளுக்கு மாத்திரமே உண்டு அப்படிப்பட்ட கடவுளை குறித்துதான் பார்க்க இருக்கிறோம். தன் இஷ்டப்படி வாழ்ந்த ஒரு மனிதனுடைய வாழ்வை மாற்றின தேவன், நம்முடைய வாழ்க்கையும் மாற்ற வல்லவர் என்பதை விசுவாசத்தோடு நாம் நம்புவோம். தொடர்ந்து தேவனானவர் நம்முடைய பேச்சையும், குணத்தையும், இருதயத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றி நம்மை ஆசீர்வதிப்பாராக....more8minPlay
January 24, 2022DM-24.கர்த்தரை கனம்பன்னு.Glorify God.!மனிதர்களை கனம் பண்ணுகின்ற நாம் கடவுளை கனம் பண்ண முயற்சிப்பதில்லை, கடவுளை கனம் பண்ண வேண்டிய விஷயத்தில் கனம் பண்ணியே ஆக வேண்டும், அப்படி பண்ணா விட்டாலும் அதுவும் பாவமே.. இதை செய்யாதே என்று கடவுள் சொல்லும்போது அவர் வார்த்தைக்கு இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து, மதிப்பு கொடுத்து நாம் செய்யாமல் இருப்பதே நல்லது. அதனை மீறி செய்யும்போதுதான் பாவமும் சாபமும், நோயும், பிரச்சனைகளும் வருகிறது. ஆகையால் பிரச்சனைகளை தவிர்க்க தேவ வார்த்தை கீழ்ப்படிவோம்....more8minPlay
January 23, 2022DM-23.ஓற்றைக் காலணி.Single shoeதேவனிடத்தில் நம் தேவைகளை மட்டுமே கேட்டுவந்த நாம் தேவனுடைய திட்டம் ( ம ) இறைவனுக்கான காரியம் என்ன என்பதை நாம் கேட்டு அவருக்காக நாம் வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு ஏக்கத்தை தோன்றச் செய்யும் செய்திதான் இந்த ஒற்றைக் காலணி...!...more10minPlay
January 22, 2022DM-22.திரும்பி வராது.! NO MORE RETURN.ஒருவராலும் பிடிக்க முடியாதபடி மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறதும்,யார் கையிலும் சிக்காததுமான காலத்தையும், நேரத்தையும் பற்றிதான் நாம பார்க்கப் போறோம். கடவுள் கொடுத்த மிகச் சிறந்த ஒரு கிப்ட் தாங்க இந்தக் காலம். இந்தக் காலத்தை அநேகர் தவறாக பயன்படுத்திகிட்டு இருக்காங்க, வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் இப்படி செய்யாமல் காலத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள கடவுள் உதவி செய்வாராக..!...more8minPlay
FAQs about கூடாரவாசி:How many episodes does கூடாரவாசி have?The podcast currently has 259 episodes available.