கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது: ஏனென்றால் எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். 2 கொரிந்தியர் 5:14 , 2 கொரிந்தியர் 5:16
கடினமான நேரங்களில், இயேசுவே, மற்றவர்களுடைய அன்பு மற்றும் மகிழ்ச்சியின் மூலம் பிரம்மிப்பான அழகைக் காணக்கூடிய தருணங்களுக்காக நன்றி. ஒவ்வொரு நாளும், யாரையும் உலகப் பிரகாரமான கண்ணோட்டத்தில் பார்க்காமல் வாழ உதவி செய்யும்.