தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்கமைத்துள்ள பொங்கல் நிகழ்வு NSW பாராளுமன்றத்தில் நேற்று, பெப்பரவரி 18ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதல்தடவையாக நடைபெறும் பொங்கல் விழாவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், NSW பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பல் கலாச்சார அமைப்புச் சார்ந்தவர்கள், மூத்த பிரசைகள் என்று பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
Tamils of NSW celebrated their traditional harvest festival at NSW Parliament on Thursday, February 18, 2016. Tamils traditionally have been giving thanks to the land, the Sun, and the cattle that help them produce essential grains on the first day of the Tamil calendar, Thai.
For the first time in NSW Pongal is celebrated at the NSW parliament, thanks to the efforts of Tamil Arts and Culture Association. Kulasegaram Sanchayan brings an overview of the event.