1991 ஆம் ஆண்டு, தனது குடும்பத்தாருடன் சுஜிதா தவபாலச்சந்திரன் ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்தபோது, அவருக்கு ஏழு வயது. ஆஸ்திரேலியர்கள் தம்மை அன்போடு வரவேற்றார்கள் என்ற பசுமையான நினைவு இன்றும் நிலைத்திருக்கிறது என்கிறார் சுஜிதா.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுஜிதாவின் பாட்டனார் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருந்தபோது, ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வு நடந்துள்ளது. சுஜிதாவின் பேரன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த பாட்டனாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது இருதயத்தின் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக வைத்தியர்கள் கூறியதை சுஜிதாவால் தாங்க முடியவில்லை.
ஆனால், ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றிவிட்டார்கள்.
அந்த மருத்துவர்களின் செய்பாட்டால் உந்தப்பட்ட சுஜிதா, இன்று இருதய மருத்துவ நிபுணராகி, வெஸ்ட்மீட் மருத்துவமனையில் கடமையாற்றுகிறார்.
SBS வானொலி கலையகத்தில், குலசேகரம் சஞ்சயனுடன் நேர்காணல்.
In 1991 Sujitha’s family migrated to Australia from Sri Lanka. She was 7 years old. She always felt welcomed by Australians.
There was definetely a sense of fear: new country, new friends, new school, but the Australian community, not even one day made me feel isolated.
Twenty years ago Sujitha’s grandfather, an important role model in her life, visited her and the family and he had three arteries blocked.
Australian doctors saved his life in an emergency by-pass surgery.
Today Sujitha is an Australian cardiologist in Westmead hospital.
Today Sujitha Thauapalachandran is an Australian cardiologist in Sydney’s Westmead hospital.
Sujitha interviewed by SBS journalist Kulasegaram Sanchayan