இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குரைஞராகக் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கும் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் தன்னார்வத்துடன் ஃபிஜி தீவிற்குப் பலமுறை சென்று அங்குள்ள தமிழர்கள், தென்னிந்தியர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முனைந்த போது, திருக்குறள் ஃபிஜி மொழியில் இரண்டு முறை மொழி பெயர்க்கப்பட்டிருப்பதையும், தமிழ்த் தெருக்கூத்து வடிவம் இன்னமும் ஆடப்படுவதையும், கோயில்களில் தமிழ் சம்பிரதாயங்கள் இன்னமும் பேணப்பட்டிருப்பதையும் அவதானித்திருக்கிறார். அவைபற்றி, குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.
After retiring from his legal practice in Australia, Bhagavadas Sriskanthathas took it as a personal mission to find out more about the South Indians, particularly Tamils, in Fiji. Kulasegaram Sanchayan talks to him about his visits to Fiji and the translations of Thirukkural in Fijian language, how Tamil traditions are still maintained at temples and in theatre.