இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகள் பட்டியலில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு பேராசிரியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும்.
பேராசிரியர் ஹார்ட் அவர்களை நேர்கண்டு, அவரது சிந்தனை, தமிழ் ஆர்வம், அவரது மொழிபெயர்ப்புகள் பற்றி விரிவாக அலசுகிறார், குலசேகரம் சஞ்சயன். பேராசிரியர் ஹார்ட் அவர்களுடைய பதில்கள் ஆங்கிலத்தில் அமைந்திருப்பதால், அதனைத் தமிழ்ப்படுத்தி, மைல்வாகனம் தனபாலசிங்கத்தின் குரலில் நேயர்களுக்கு எடுத்து வருகிறோம்.
George L. Hart is a professor of Tamil language at the University of California, Berkeley. Prof Hart received his Ph.D. in Sanskrit from Harvard University and taught Sanskrit at the University of Wisconsin–Madison before joining the faculty at Berkeley. Professor Hart was responsible for inaugurating the Tamil department at Berkeley. He has studied Latin and Greek as well as several modern European and Indian languages. In 2015 he was awarded the Padma Shri by the Government of India for his contributions to the study and translation of Indian literature, particularly the Sangam literature of ancient Tamil.
Kulasegaram Sanchayan talks to Professor Hart about classifying Tamil as a classical language, translating Tamil epics into other languages, his current work – translation of Ahananuru, book of Tamil anthologies, and shares his wisdom on bringing up the next generation in a non-Tamil environment. Professor Hart also renders a poem in Tamil and his translation of that in English.
For listeners who may not be well versed in English, we have also provided a Tamil translation of the interview, narrated by Mylvaganam Thanapalasingam.