பிறந்திருக்கும் புத்தாண்டில் செய்வது என்று எடுத்த முடிவுகளில் பலவற்றை நீங்கள் முதல் வாரத்திலேயே தூக்கி எறியப்படக் கூடும். ஒரு எழுத்தாளனாக வேண்டும், எனது எழுத்துகள் பதிப்பில் வரவேண்டும் என்று எடுத்த முடிவை அப்படித் தூக்கிப் போட வேண்டிய அவசியமில்லை. eBook எனப்படும் மின்புத்தகங்களை வெளியிடுவது சுலபமாக காரியம்.
ஒரு வருடத்தில் நாற்பதாயிரம் நூல்கள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால் அவற்றையே எழுதிய சிலர் மட்டுமே பெயர், புகழ் மற்றும் பணத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், புதுவருட முடிவு பெயர், புகழ், பணம் பற்றியது மட்டும் இல்லையே! SBS செய்திப்பிரிவிற்காக, Ildiko Dauda எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
When it comes to New Year’s resolutions this one won’t make you sweat, or at least not in the traditional sense.
Publishing an eBook can be an empowering experience, but instant success is often elusive.
Out of an estimated 40 thousand books released in Australia each year, only a handful of authors will make significant money.
But that’s not why we make New Year’s resolutions.
Kulasegaram Sanchayan has the story in Tamil, written by Ildiko Dauda for SBS News.