உலகை மாற்றிய அண்மைய நிகழ்வுகளில் ஒன்று, 2001ம் ஆண்டு செப்டம்பர் 11, அமெரிக்காவில் இரட்டை கட்டிடங்கள் தாக்கப்பட்டமை. அதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையான CIA அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்ட போது, கொடூரமான சித்திரவதை வழிகளைக் கையாண்டதாகவும், இது குறித்த உண்மைகளை அமெரிக்க அதிபரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் மறைத்து விட்டதாகவும் ஆனால் இந்த சித்திரவதை வழிமுறைகள் பயனற்றவை என்றும் அமெரிக்க செனட்சபை விசாரணை ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை பற்றி Darren Maraவும் அது குறித்து உலகநாடுகள் பலவற்றின் விமரிசனங்கள் பற்றி Dani Isdaleலும் SBS செய்திப்பிரிவிற்காக எழுதிய செய்தி விவரணங்களைத் தொகுத்துத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
It’s been the subject of allegation and rumour for over a decade, but now a damning US Senate report has detailed post-9/11 interrogation tactics used by the Central Intelligence Agency (CIA).
The report outlines what it terms “brutal” and “ineffective” interrogations of al-Qaeda suspects.
The Senate Intelligence Committee also says the C-I-A misled the White House and Congress with inaccurate claims about the program’s usefulness in thwarting attacks.
Human rights groups are calling for the prosecution of US officials responsible for the CIA’s post-9/11 interrogation program detailed by a Senate intelligence committee this week and the report’s revelations have been condemned around the world.
Our presenter Kulasegaram Sanchayan reports in Tamil based on features prepared for SBS News by Darren Mara and Dani Isdale.