தரவுகளைப்பற்றிய தரவு – மெற்றா டேடா. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்கள், எமது இலத்திரனியல் பாவனை குறித்த இந்த தரவுகளைப்பற்றிய தரவு, அதாவது மெற்றா டேடாவை குறைந்தது இரண்டு வருடங்கள் பாதுகாத்து வைக்க வேண்டும், அரசு துறைகள் கேட்கும் போது கொடுக்க வேண்டும் என்ற ஒரு சட்ட மாற்றம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் மீதான வன்முறை, மற்றும் பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்தவும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் இந்த தரவுகளைப்பற்றிய தரவு மெற்றா டேடா உதவும் என்று, காவல்துறை மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் சொல்கின்றன. அந்த பின்னணித் தகவல்களை வைத்து, ஒரு பார்வையை முன்வைக்கிறார், SBS செய்திப்பிரிவின் Amanda Cavill. அதைத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்.
The Federal Government says police and spy agencies would have a better chance of catching terrorists and other criminals under a new mandatory data-retention scheme.
Draft laws have been introduced into parliament requiring telecommunications companies to keep metadata for two years.
Police and intelligence agencies criticise how long the companies keep that background information now, saying it has hampered major investigations into terrorism and child exploitation.
Our presenter Kulasegaram Sanchayan reports in Tamil, a feature prepared by Amanda Cavill for SBS News.