சாகித்திய விருது பெற்றிருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான்.
தமிழிலும் மலையாளத்திலும் எழுதிவரும் இவர் கடந்தவாரம் 70 வயதைப் பூர்த்தி செய்துள்ளார்.
தனது இலக்கிய வாழ்வு பற்றியும், உலக மக்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றியும் இஸ்லாமிய சமயத்தவர் தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள ஊடகப் போருக்கு எதிராக எதுவும் செய்யாது இருப்பது குறித்து என்று பல்வேறு விடயங்களை எமது நிகழ்ச்சித தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.
Thoppil Mohammed Meeran was awarded the Highest Indian Government award for Poets & Creative writers, Sahitya Akademi Award in 1997 for his novel Saivu Narkali (The Reclining Chair). He has published five novels and six short story collections.
A writer in Tamil and Malayalam languages, celebrated his 70th birthday last week.
He opens up to our presenter Kulasgaram Sanchayan and shares his literary life, how the world views the Muslims, about the media war waged against them and laments why even Muslims will not write about them.