கடம்பவனம் என்பது, மதுரைக்கு அருகிலுள்ள தமிழ் பண்பாட்டு சுற்றுலா மையம். அதனை ஆரம்பித்து, நடத்திவரும் சித்ரா கணபதி தம்பதியினர் அந்த சுற்றுலா மையத்தை ஏன் ஆரம்பித்தார்கள், அதிலுள்ள சிறப்பு அம்சங்கள் எவை, கணவன் மனைவியாக இருவரும் அதை நடத்தும் போது அதிலுள்ள சவால்கள் என்பது பற்றி, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார்கள்.
அது மட்டுமல்ல, சித்ரா, தூய தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளாரின் கொள்ளுப் பேத்தி. கணபதி, ஆறு திருத்தலங்களில் ஒன்றான பழமுதிர்ச் சோலை கோயிலை நிறுவிய SS சுப்பையாபிள்ளை அவர்களின் பேரன்.
இரண்டு பகுதிகளாக இணையத்தில் பதிவாகியுள்ள நேர்காணலின் இறுதிப் பாகம் இது.
Kadambavanam, a cultural and tourist centre for Tamilnadu was conceived, bulit and run by a husband & wife team. Located about 23 kilo meters from Madurai, Kadambavanam provides a cross section of everything that is Tamilian to the visitors.
In this second of the two-part interview, our presenter Kulasegaram Sanchayan talks to Chitra & Ganapathy about Kadambavanam and the challenges they faced in building it, and how the husband-wife team works.