1,600 ஆண்டுகள் பழமையான சித்தனவாசல் குகை ஓவியங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஓய்வுபெற்ற பொறியியல்துறை பேராசிரியர் சுவாமிநாதன் ஈடுபட்டுள்ளார்.அவரைப்பற்றியும் அவர் பாதுகாக்க முனையும் சித்தனவாசல் குகை ஓவியங்களின் முக்கியத்துவம் பற்றியும்,எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் அறிந்து சொல்கிறார்.
இணையத்தளத்தில் ஒலிபேறும் இந்த நேர்காணலின்,பேராசிரியர் சுவாமிநாதன்,தனது பின்னணி பற்றியும்,சித்தனவாசல் குகைகளின் பெருமை பற்றியும், தனது வேறு ஆர்வங்கள் பற்றியும், தமிழ் மொழி, அதன் எழுத்துருக்களின் பெருமை பற்றியும் சித்தனவாசல் குகைகளின் எதிர்காலம் பற்றிய அவர் பார்வையையும் முன்வைக்கிறார்.
இதில் ஆர்வமுள்ள எவரையும் இந்தக் குகைகளுக்கு அழைத்துச் செல்ல உடன்பட்டிருக்கும் பேராசிரியருடன் தொடர்பு கொள்ள,எமக்கு ஒரு மின்னஞ்சலை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Our presenter, Kulasegaram Sanchayan, talks to Chennai-based S. Swaminathan, a retired professor of Mechanical Engineering from IIT Delhi, who has been working on raising awareness as well as preserving the monument in Sittanavasal, an important Jain cave complex.
Professor Swaminathan talks on his life and elaborates on the Greatness of Sittanavasal caves, his interest in other art forms, Tamil language and its scripts, and the future of Sittanavasal caves. He also offers to entertain anyone interested in this area. Please send an e-mail to [email protected] with your request.