இளங்கோ என்ற ஒற்றைப்பெயரால் அறியப்படும் இளங்கோ, பார்வை இழந்தவர்; ஒரு மாற்றுத்திறனாளி என்பது மேடைப்பேச்சாளர், பாடகர், தொழில் முனைவர் (Entrepreneur), முன்னுதாரணதாரி (Mentor), நூலாசிரியர், பின்னணிக் குரல் கொடுப்பவர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்ற பன்முகங்களில் அடிபட்டுப் போகிறது. இந்த சாதனையாளரை நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்.
இசையின்பால் இவருக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன, இசை இவரது முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழி சமைத்தது என்பது பற்றியும், உலகின் ஒரேயொரு கண்பார்வை சவாலுள்ள பின்னணி குரல் கொடுப்பவராக எப்படி உருவானார் என்பது பற்றியும் இரண்டாவது நிகழ்ச்சியிலும்,
இறுதிப் பாகத்தில், இளங்கோவை எழுத்தாளராக அறிமுகப்படுத்திய நூல் பற்றியும், அவருக்கு நிகழ்ந்த இனிப்பான அநுபவம் பற்றியும், அடுத்த முயற்சிகள் பற்றியும் அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், இளங்கோ, நேயர்களுக்காகப் பாடிய பாடலொன்றையும் தருகிறார்.
Ilango is a public speaker, Musician / Singer, Entrepreneur, Mentor, Author, Voice Over artist, and Television presenter.
In the second of the three-part interview Ilango talks about his interest and success with music, how he uses music in his mentoring events, and how Ilango succeeded as the world’s only visually impaired voice-over artist.
In the third and final of the three-part interview with this multi-faceted, brilliantly talented Ilango talks our presenter Kulasegaram Sanchayan about a new book he has authored, his sweetest memory, and more. Ilango also sings a song for our audience.