இன்னும் ஒரு வருடத்தில் ஸ்கொட்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்கான வாக்குக்களிப்பில் பங்குபற்றி, ஐக்கியராச்சியத்தின் அங்கமாக இருப்பதா அல்லது சுதந்திர ஸ்கொட்லாந்து நாடாக வாழ்வதா என்ற முடிவை எடுக்க இருக்கிறார்கள்.
இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் இணைக்கப்பட்டு, ஐக்கியராச்சியம் உருவாக்கப்பெற்றது, 1707ம் ஆண்டு. இந்த இணைப்பு தொடரவேண்டுமா என்று, அடுத்த வருட,ம் நடைபெறவுள்ள பொது வாக்கெடுப்பு, இரண்டாவது தடவையாக நடைபெறுகிறது.
தனக்கென ஒரு தனியான நாடாளுமன்றத்தை ஸ்கொட்லாந்து மக்கள் கொண்டிருந்தாலும், அதன் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதே. பாரிய முடிவுகள் அனைத்தும் இலண்டனில்தான் எடுக்கப்படுகின்றன,
கடந்த காலத்தில் இங்கிலாந்துடனான உறவு இரத்தகளமானதாக இருந்தாலும், ஸ்கொட்லாந்து மக்கள் பிரிந்து போவது பற்றி, இரு வேறு கருத்துகளுடன் இருக்கிறார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தும் இந்த விவரணத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் Brian Thomson அதை, தமிழில் தருகிறார் எமது நிகழ்ச்சித் ததயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.
It’s almost year to the day (18 Sep 2014) until the people of Scotland vote on whether or not to become an independent nation.
The Act of Union between Scotland and England, that gave birth to the United Kingdom, was formed in 1707 and next year’s vote will be just the second time since then the Scots have voted on whether to break free.
Scotland currently has its own parliament, but with limited powers – the major decisions affecting the country are still made in London.
Despite its tortured relationship with its southern neighbour, Scotland is in two minds about cutting the historical ties.
The feature was written by Brian Thomson and presented in Tamil by our producer, Kulasegaram Sanchayan.