ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் வருடாவருடம் வழங்கும் சான்றோர் விருது, இவ்வருடம் நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கம்பன் விழா 2013, கடந்த சனிக்கிழமை, ஒக்டடோபர் மாதம் 26ம் திகதி நிகழ்ந்த போது, கவிஞர் அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர், இசைக்கலைஞர் ஆறுமுகம் சந்தானகிருஷ்ணன், ஓவியர் ஞானம் என அழைக்கப்படும் ஞானசேகரம் ஆசைப்பிள்ளை, சைவசமயம் மற்றும் தமிழ் மொழி இரண்டிலும் பரிச்சயமும் ஞானமும் கொண்ட திருமதி பாலம் லக்ஷ்மணன் ஆகியோருக்கு சான்றோர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெற்றவர்கள், தங்கள் உணர்வுகளை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயனுடன் பரிமாறிக் கொள்கிறார்கள்.
Every year, Australian Kamban Kalakam recognises a few Tamils in Australia by awarding them an award called, Saanror Viruthu (meaning, Scholar’s Award).
This year Australian Kamban Kalakam has recognised four individuals at the Kamban Vila 2013 held on 26 October.
Our producer Kulasegaram Sanchayan talks to the recipients – Ramalingam Ampikaipakar (Poet Amby) , Musician Arumugam Santhnakrishan, Gnanasekaram Asaipillai (Artist Gnanam), and Mrs Balam Lakshman a scholar of Tamil Language and Hidu scriptures – about the award.