வரைபடங்கள் பல நூற்றாண்டுகளாக உலகை மாற்றியிருக்கின்றன. நிலங்களைப் போராடி வெல்லவும், புதிய கண்டங்களில் குடியேறவும் வரைபடங்கள் வழி வகுத்திருக்கின்றன.
வன்பொருள், மென்பொருள், பகுப்பாய்வு, மற்றும் புவியியல் குறிப்பிடப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து, இலகுவில் புரியக்கூடியவகையில் வடிவமைத்துத் தருவது புவியியல் தகவல் முறைமை (GIS) என்படுகிறது.
டாக்டர் லலித் குமார் University of New Englandஇல் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். உலகம் முழுவதும் இருந்து அரிய, வரைபட பொக்கிஷங்களை ஒரு கண்காட்சியாக நடத்திக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் ஒரு சிறப்புப் பேச்சாளராக அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்.
எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன், GIS பற்றியும் ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் அவருடைய உரை பற்fறியும் வரைபடங்கள் உலகை எவ்வாறு மாற்றியிருக்கிறது என்பதைப்பற்றியும் டாக்டர் லலித் குமாருடன் அலசுகிறார்.
Maps have changed the world over centuries. Lands have been fought and won, concurred and colonised by the use of maps.
A geographic information system (GIS) integrates hardware, software, and data for capturing, managing, analysing, and displaying all forms of geographically referenced information. GIS allows us to view, understand, question, interpret, and visualise data in many ways that reveal relationships, patterns, and trends in the form of maps, globes, reports, and charts.
Dr Lalith Kumar is an Associate Professor in Ecosystem Management at UNE, where he teaches GIS and Remote Sensing subjects at both the undergraduate and postgraduate levels. Dr Lalith Kumar was a guest speaker at the Australian National Library, which is holding an exhibition of rare and unique cartographic treasures from around the world.
Our producer, Kulasegaram Sanchayan, talks to Dr Lalith Kumar about GIS, his talk at the library and about how maps had changed the world.