அறிவுகெட்ட முண்டம். ஆம்பளைக்கு அவ்ளோ சூட்சமம் கெடையாது. நேரடியாக வாய் வார்த்தையா பேசினா தான் ஆம்பளைக்கு புரியும். என் புத்தி முழுக்க தேன் மெழுகுலயும், பொம்மை பண்றதுலேயும் இருக்கே தவிர, நீ காட்டுற சூட்சமத்தை புரிஞ்சுக்கறதுலே இல்லை. அது எனக்குத் தேவையில்லாத விஷயம் 😡