சில திரைப்படங்களுக்கு அமையும் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகளைப்போல, உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தின் 25ஆம் ஆண்டு விழா மலருக்காக,சுவாமி விவேகானந்த முன்னாள் மாணவர் சங்கம்-SVAA குறித்து நான் எழுதிய இரண்டாவது முகப்புரை... பிரசுரிக்கப்படாதது... பிரசுரிக்கப்பட்ட "விவேக யக்ஞம்" முகப்புரை அருமைச் சகோதரர் சத்தியராஜ் கைவண்ணம்... மன ஓவியம்...அவர் குரலில் பதிவிட வேண்டும் என்பது நம் விருப்பம். பொறுத்திருப்போம். அதுவரை, பழைய துண்டு சீட்டாய் அகப்பட்டதை, அச்சில் ஏற்றா விட்டாலும், இணையத்தில் ஏற்றுவோமே என்று படித்தும் விட்டேன்... முன்னாள் மாணவர் சங்கம் அமைப்பதின் அவசியம் பற்றி நம் மகராஜ், அம்மா வலியுறுத்திய தருணங்களை தாங்கிய நினைவுகள்... கேட்டு மகிழ்வோம்... நன்றே கைக்கொள்வோம்.....வாழ்த்துக்கள்...