சுபாஷ் போஸின் மதுரை பயணத்தின் போது ஏற்பட்ட அணி, காங்கிரஸிலிருந்து ராஜாஜி விலகல், செய் அல்லது செத்து மடி என்ற மகாத்மாவின் அறைகூவலுக்கு பிந்தைய கொந்தளிப்பு, அடக்குமுறை, கைது,மதுரையில் 144 உத்தரவு, ராஜாராமனின் அமராவதி கொடூர சிறைவாசம், கோபுரங்கள் இல்லாத மதுரையைப்போல, சிறைவாசம் முடிந்து வந்தவனின் முகத்தில் அறையும், நம்பமுடியாத அதிரடி மாற்றங்கள், அதிர்ச்சிகள் என அடுக்கடுக்கான சம்பவங்களின் தொகுப்பாய் இந்த பகுதி. ஆத்மாவின் ராகங்கள் - பகுதி -12/15