தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்,எனக்கு காகிதம் வாங்க காசு கிடைக்கும் என்ற அளவிற்கு, ஏழ்மைப்பட்டு பத்தாத குடித்தனம் பண்ணும் சென்னை எழுத்தாளர், தேயிலைக்கும் , லேகியத்திற்கும் விளம்பர வாசகங்களை எழுதி பிழைத்து வருகிறார்... நாள் ஒன்று யுகமாக கழியும் ஒட்டுக்குடித்தனம். சீலைப்பேன் குத்தற பிசினஸ் வந்தாலும், வயிற்றுக்காக செய்வேன், அவன் சங்காத்தமே வேண்டாம், கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் போல, பயலுக்கு நூறு வயசு, ராஸ்கல், வத்தி வக்கறது முதலிய தொடர் பிரயோகங்கள் 1937லிலேயே பேச்சு வழக்கில் இருந்ததை உணர முடிகிறது இக்கதையில். கேட்போம்...👍