கடந்த தலைமுறையின் வார்ப்பில் தாத்தா- பாட்டியின் வாஞ்சையில், வளர்ந்து,வேலை நிமித்தமாய், பட்டணத்து நாகரீக வாழ்க்கையில் உள்ள தாய், தந்தையரோடு வாழ முற்படும் ஒரு இளைஞன், அறியக்கூடாததை அறிந்து மனங்குழம்பி, "உங்கள் வாழ்க்கைநெறிகள் புரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும் என தாய் தந்தையருக்கு கடிதம் எழுதுகிறான்... சொல்லாமல் கொள்ளாமல் பட்டணத்தை விடுத்து தாத்தா பாட்டியிடமே ஓடிப்போகிறான்...