வேதங்கள் முழங்க மகிழ்ச்சி பொங்கமணமக்கள் மேடையில் அமர்ந்திருக்கமங்கல நாணில் திரு எனும் தாய் தெய்வம் வீற்றிருக்கமக்கள் அனைவரும் திருமணத்தை காண காத்திருக்ககாவலன் செய்தி ஒன்றை கொண்டு வந்து சேர்க்கஊர் தலைவர் உடனே சென்று விசாரிக்கநடப்பதறியாது தவித்துக் கொண்டிருக்கநாற்றமிருந்தும் நரன் இல்லையே என்று வியக்கபறந்து சென்றனரா! பதுங்கி இருக்கின்றனரா! என்று சிந்திக்கபறந்து சென்றிருந்தால் பேராபத்து, அசுரர்களுக்கு!பதுங்கி இருந்தால் பேராபத்து, நரன்களுக்கு!கல்யாணத்துக்கும்… பறந்து செல்வதற்கும், பதுங்கி இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதா? திருமணத்தில் நேர்ந்த திருப்பம் என்ன என்ற கேள்வி எழுகின்றதா? அப்படியென்றால் இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.