சிகராவின் மௌனம்மதியின் கோபம்நவியாவின் சமாதானம் ஆசானின் உடல்நலம்கோபத்தால் நிலநடுக்கம்அன்பினால் நிலை தடுமாற்றம் சுதாரித்து கொண்டது மானுடம்பாதியானது பாதாளம்மாற்றுவழி தேடி சென்றனர் அசுரர் குலம்!
மௌனம் ஏன் கோபத்தை ஏற்படுத்தியது? ஆசானுக்கு என்ன நேர்ந்தது? பாதாளம் எப்படி பாதியானது? நிலநடுக்கமா? நிலை தடுமாற்றமா? இவையெல்லாம் ஏன் ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytellingshorts #tamilstories#Novels#tamilseries.