அதிமேதாவியாக இருந்தாலும்,அடி சறுக்கும், என்பதை உணர்த்தும்,பெட்டி அருகே சென்ற சம்பவம்.ஒன்றும் அறியாதவரும்,அறிந்து கொள்வர் அனைத்தும்.அதிமேதாவியால் சாமானியன் அறிந்து கொள்ளும் விஷயம்நல்ல வழி வகுத்து தருமா?அதன் வழி செல்ல நல்ல தருணம் அமையுமா?யார் அந்த அதிமேதாவி? என்ன சம்பவம்? யார் அந்த சாமானியன்? என்ன வழி? என்றெல்லாம் உங்களுக்கும் கேட்க தோன்றினால்… இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.