மரத்தில் மோதிய தருணம்,மறந்த நினைவின் இருண்ட மேகம்,நட்பு என்ற விளக்காய் ராமு,அழகாய் வழி காட்டினான்.கேள்விகள் பல எழுந்தது,பதில்கள் தானாக வெளிவந்தது,புத்தகம் மீண்டும் அழைத்தது, மறந்த கதையின் கதவைத் திறக்க…எது உண்மை?எது விதி? ராமு என்ன வழி காட்டினான்? யாருக்கு?போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstories #Novels#tamilseries.