அசைவ உணவை உண்ணாமல், சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் “உலக சைவ உணவு தினம்” ( World Vegetarian Day) என்று உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. சைவ உணவை மட்டும் உண்டு வாழ முடியும் என்று ஒருசிலர் இருக்கின்றனர். அவர்களில் ஜானு தயாந்தன் மற்றும் சந்திரசேகர் பட்டாபிராமன் ஆகியோர் தாம் ஏன் சைவ உணவை மட்டும் சாப்பிடுகிறார்கள் என்றும், சைவ உணவை மட்டும் உண்பதில் நன்மை இருக்கிறதா, சைவ உணவை மட்டும் உண்பவர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து, பிரபல உணவுமுறை நிபுணர் (dietitian), ப்ரியா ஐயர் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
World Vegetarian Day is celebrated around the world every year on the first day in October. A day to promote vegetarianism originated in late seventies.There are different reasons for people to choose vegetarian diet.Kulasegaram Sanchayan finds out from Chandrasekhar Pattabiraman and Janu Dhaynanthan why they chose vegetarian diet; about the benefits of vegetarian diet and what the vegetarians should be mindful of to stay healthy from a leading dietitian in Sydney, Priya Iyer.