National Aborigines and Islanders Day Observance Committee, சுருக்கமாக NAIDOC என்பது, 1920களில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் வகைகளைப்பற்றி ஆராயவும் அமைக்கப்பட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும், ஜூலை மாத முதல் வாரம் NAIDOC வாரமாக அவதானிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருக்கும் Dr. இராமமூர்த்தி ஜெயராஜ் பல வருடங்களாக பூர்வீக மக்களுடன் கடமையாற்றி வருகிறார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் Dr. இராமமூர்த்தி ஜெயராஜுடைய ஆராய்ச்சிகள் பூர்வீக மக்களுடன் அமைந்திருக்கின்றன. Dr. இராமமூர்த்தி ஜெயராஜுடன், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன், நடத்திய நேர்காணல்.
National Aborigines and Islanders Day Observance Committee, NAIDOC can be traced to the early 1920s when organisations mobilised resources to build awareness of Australian Aboriginal people and to improve their lives. The first week in July every year is observed as NAIDOC week.
Dr. Ramamurthi Jayaraj, a migrant from Tamil Nadu, India has served with the indigenous people for many years. A lecturer at Charles Dawin University in Darwin, Dr. Ramamurthi Jayaraj, is heavily involved in research work on indigenous peoples’ health and well-being. Our presenter, Kulasegaram Sanchayan talks to Dr. Ramamurthi Jayaraj about his work.