Mullivaikkal's 15th anniversary was observed yesterday in Sri Lanka and in many countries with Tamil diaspora communities. Against this background, MM Nilaamdeen, a journalist, political analyst, and head of the Organization of Justices of Peace & Human Rights for North East Journalists in Colombo, analyzes the anniversary and its implications for the future. Produced by RaySel. - முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று இலங்கை மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் பல நாடுகளில் அனுசரிக்கப்பட்டது. இந்த பின்னணியில் கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையின் அமைதி மற்றும் ஒப்புரவு தொடர்பாக என்ன நடந்தது, என்ன நடந்திருக்கவேண்டும், இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று அலசுகிறார் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், Organization of Justices of Peace & Human Rights for North East Journalist அமைப்பின் தலைவருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.