A grand Pongal festival is organised by 13 Tamil Organisations of Western Australia and the Tamil Association of Western Australia (TAWA). The event will be held on February 17th from 3 pm to 9 pm at Weeip Park, 35th Crescent, Midland. Executives of the Western Australia Tamil Sangam discussed the event with SBS Tamil: Mr.Senthil (President), Mr.Sethuraman (Vice President), Mr.Seetharaman (Secretary), and Ms.Kavita Guppusamy (Event Coordinator). Produced by RaySel. - மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் 13 தமிழ் அமைப்புக்களும், மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கமும் இணைந்து நடத்தும் தமிழர் திருவிழா பெப்ரவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை Weeip Park, 35th Crescent, Midland எனுமிடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்து மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: செந்தில் (தலைவர்), சேதுராமன் (துணை தலைவர்), சீதாராமன் (செயலாளர்) & கவிதா குப்புசாமி (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்). இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.