Hundreds of thousands of people could receive a reduced tax return this year after the Australian Taxation Office quietly reactivated the debts of nearly 300,000 people. The historic debts were placed on hold during the 2020 Black Summer Bushfires and the COVID-19 pandemic, but the ATO has now decided to recoup at least $274 million of the debts owed to them. Govindarajan Appu, a columnist on economics, a certified public accountant and associated chartered accountant, explains more. Segment by Praba Maheswaran. - ஆஸ்திரேலிய வரி அலுவலகம் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பேரின் கடன்களை வசூலிப்பதை மீண்டும் செயல்படுத்தியுள்ள பின்னணியில், இந்த ஆண்டு இலட்சக்கணக்கான மக்கள் reduced tax return - குறைந்த வரியினையே திரும்பப் பெறலாம் எனக் கூறப்படுகிறது. 2020 Black Summer காட்டுத்தீ அனர்த்தம் மற்றும் கோவிட்-19 தொற்று ஆகியவற்றின் காரணமாகக் கடன்களை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் இப்போது ATO, தமக்குச் சேரவேண்டிய கடன்களில் குறைந்தபட்சம் $274 மில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி மற்றும் பல தகவல்களை எமக்களிக்கிறார் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பெர்த் நகரில் வசித்துவரும் கோவிந்தராஜன் அப்பு, ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு Accounting and Tax Public Practice நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவரோடு உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.