Roy Ratnavel was born in 1969 in the capital city of Colombo, Sri Lanka. At the age of seventeen, he became a political prisoner, and spent gruelling months in brutal and oppressive conditions. After his miraculous release from prison, he arrived in Canada all alone at the age of eighteen. Ratnavel has recently retired from an executive position at Canada’s largest independent asset management company. He says that he is, “an accidental Sri Lankan by birth, an unapologetic Tamil by heritage, and a proud Canadian by choice.” - இலங்கையின் தலைநகர் கொழும்பில், 1969ஆம் ஆண்டு பிறந்த றோய் ரத்னவேல், பதினேழு வயதில், ஒரு அரசியல் கைதியாகி கொடூரமான சிறை வாசத்தை சில மாதங்கள் அனுபவித்தார். ஒரு குடும்ப நண்பரின் உதவியினால் சிறையிலிருந்து விடுதலையான அவர் தனது பதினெட்டாவது வயதில், தன்னந்தனியாக கனடா நாட்டிற்குப் புகலிடம் கோரிச் சென்றார். பல கடினமான நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்த அவர், கனடாவின் மிகப்பெரிய சுயாதீன நிதி மேலாண்மை நிறுவனத்தில் பெரும் பதவி ஒன்றை வகித்த பின்னர், சில வாரங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுள்ளார். “தற்செயலாகப் பிறப்பால் இலங்கையர், மார் தட்டிப் பெருமையுடன் தமிழர், விருப்பத்தால் கனேடியன்” என்று தன்னைப் பற்றிக் கூறுகிறார்.