நாட்டில் ஆகஸ்ட் 11 – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் – Census - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து கலந்துரையாடுகின்றனர் தமிழ் சமூகத் தலைவர்களான திருநந்தகுமார், அனகன் பாபு மற்றும் ஐஸ்வர்யா ஆனந்த் ஆகியோர். ஒவ்வொருவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்பது ஏன் அவசியம் என்பதையும், வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழை பதிவு செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதிக்கின்றனர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
The Australian Census will take place on Tuesday, 11 August. It is an important opportunity for every individual and household to be counted and accurately represented. In this special panel discussion, Tamil community leaders Thirunanthakumar, Anagan Babu and Aishwarya Anand explain why everyone should participate in the Census. They also discuss the importance of accurately recording Tamil as a language spoken at home and how reliable Census data can support better services, funding, planning and representation for the Tamil community.