The president of Sri Lanka has fled the country, days after protesters stormed his home, office and the official residence of his prime minister. President Gotabaya Rajapaksa appointed PM Ranil Wickremesinghe as acting president after fleeing. This is an analysis by Mr M M Nilaamdeen LL.B, B.com. M.A.-an independent journalist, Advocate, Justice of the Peace, Chairman, Organization of Justices of Peace & Human Rights for North East Journalist, Colombo. - இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேநேரம் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தற்காலிக அதிபராக செயற்படுகின்றார்.அங்குள்ள தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கிறார் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.