பங்குச்சந்தையைவிட, ஒப்பீட்டளவில்
பாதுகாப்பானது பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் துறை. அவற்றில் முதலீடு செய்வதன்மூலம்
நீண்டகால அடிப்படையில் கணிசமான லாபம் பார்க்க முடியும்.
தற்போது நிப்பான் மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனம், வளரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (செயற்கை நுண்ணறிவு, மாற்று எரிசக்தி
முதலிய…) முதலீடு செய்யும் பரஸ்பர நிதித் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. விருப்பமுள்ளோர்
(பரஸ்பர நிதிகளும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவையே. எனவே, நன்கு