K. S. Balachandran, a renowned figure in the world of Tamil literature, cinema, and theater, excelled as a writer, actor, director, and producer of both stage performances and films. His remarkable influence on Tamil art extended over four decades, leaving an indelible mark on the cultural landscape. Sadly, he departed from this world in 2014. In a memorable encounter, K. S. Balachandran engaged in a candid conversation with RaySel during 2008, and this insightful interview is now being rebroadcast as an exclusive feature on SBS Tamil. - தமிழ் நாடகம், சினிமா, இலக்கியம் என்று பல தளங்களில் தனக்கென்று தனி முத்திரை பெற்று புகழ்பெற்று விளங்கியவர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள். மட்டுமல்ல நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் என்று நான்கு தசாப்தங்களாக சிறந்து விளங்கியவர். அவர் 2014 இல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். K. S. பாலச்சந்திரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு SBS தமிழுக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.