Prof.Dr. C.Narayanarajan is the former Head, Department of Business Administration, Aditanar College in Tiruchendur in Tamil Nadu. As an ardent poet, he is known as Nellai Kavinesan to the Tamil literary circle and wider audience. He wrote more than 60 books, numerous articles and research pieces. Thousands of readers visit his website http://www.nellaikavinesan.com where he regularly writes and posts articles. RaySel spoke to Nellai Kavinesan. Part 1
-
இலக்கியம், ஆய்வு, நிர்வாகம், அறிவு புகட்டல் என்ற பல்வேறு தளங்களில் நின்றுகொண்டு இலக்கியவாதியாக, கல்வியாளராக, மேடைப் பேச்சாளராக, எழுத்தாளராக, இளைஞர்களின் வழிகாட்டியாக, தன்னம்பிக்கையை விதைக்கும் பேச்சாளராக, சிறப்பான கல்விக்கு வழிநடத்தும் ஆசானாக, பன்முகத்தன்மைகொண்ட ஆளுமையாக இயங்கிவருகின்றவர் நெல்லை கவிநேசன் என்று அறியப்படுகின்றவர் பேராசிரியர் முனைவர் சௌ.நாராயணராஜன் அவர்கள். http://www.nellaikavinesan.com எனும் தனது இணையதளம் மூலம் ஆயிரக்கணக்கான வாசகர்களை சந்தித்து நம்பிக்கை விதைகளை தூவிவருகின்றவர். அவரை சந்தித்துப் பேசுகிறார்: றைசெல். பாகம் 1