Number of parents in Tamil community are concerned that few teachers are engaging in bullying, intimidation and harassment. Praba Maheswaran produced a feature on the issue with comments from two affected parents, a schoolteacher in Melbourne Davina Venthan and Shobana Suresh who is a counsellor Child & Family in Sydney.
-
தமிழ் சமூகத்திலுள்ள சில ஆசிரியர்கள் மாணவர்களை திட்டுதல், மிரட்டுதல், அவமானப்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகப் பல பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். இவ்வாசிரியர்களின் கடும் போக்கினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவ்வாறான போக்கினை எவ்வாறு தடுக்கலாம் போன்றன குறித்த ஒரு விவரணத்தை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பாதிக்கப்பட்ட இரு தமிழ்ப் பெற்றோர்கள், மெல்பனிலுள்ள பாடசாலையொன்றில் பணியாற்றும் ஆசிரியை தவினா வேந்தன் மற்றும் சிட்னியில் குழந்தைகள் நல ஆலோசகராகப் பணியாற்றிவரும் Counsellor ஷோபனா சுரேஷ் ஆகியோரின் கருத்துகளுடன் இவ்விவரணம் ஒலிபரப்பாகிறது.