Fifteen women walked more than 300 kilometres from Sydney to Canberra to advocate for permanent protection visas for all asylum seekers living in limbo in Australia. These women, originating from Sri Lanka and Iran, began their walk on October 31 and completed their journey on November 14. Mrs. Niranjana, Mrs. Suganthini, and Mrs. Vijitha shared an update with Renuka Thuraisingham. - ஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலைமையை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கிலும், அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் நோக்கிலும், 15 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிட்னியிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை மேற்கொண்டு நேற்றையதினம்(14/11/2023) அதை நிறைவுசெய்திருந்தனர். இந்த நடைபயணம் தொடர்பில் நடைபயணத்தை மேற்கொண்டவர்களில் மூவரான திருமதி நிரஞ்சனா, திருமதி சுகந்தினி மற்றும் திருமதி விஜிதா ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.